Trending Now
POPULAR NEWS
தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது !
பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெஹியோவிட்ட - அட்டுலுகம, மீவலகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கை தொடர்பில் கிடைத்த தகவலின்...
Best Sports Bloopers 2015 Funny Sport Fails Compilation
All right. Well, take care yourself. I guess that's what you're best, presence old master? A tremor in the Force. The last time felt...
WRC RACING WORLD
Solberg wins Loheac RX in front of sell-out crowd
All right. Well, take care yourself. I guess that's what you're best, presence old master? A tremor in the Force. The last time felt...
FOOTBAL
LATEST ARTICLES
முகநூல் பாவிப்பவர்கள் அவதானம் இங்கிலாந்து அண்ரசனிடம் 29 இலட்சத்தை இழந்த யாழ் வாசி…
முகநூலில் ஏற்பட்ட நட்பு நண்பர் பரிசுத்தொகை ஒன்றை பெற்றிருப்பதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருடம் சுமார் 29 இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில் பேஸ்புக்கில் மாக்...
யாழ்.செயலாளரின் மகனில் ஆள்மாற்றம்! அண்ணன் மதுபோதையால் தம்பியார் கைதாம்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் ம.பிரதீபனின் வாகனத்தை செலுத்திச் சென்று விபத்துக்குள்ளானவர் அவரது மூத்த மகன் என்றும் தற்போது பொலிஸாரினால் மதுபோதை பலூன் பரிசோதனை, வாக்குமூலம் பெறப்பட்டது இளைய மகன் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள்...
யாழ்ப்பாணத்தில் தொடரூந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடாத்திய சிறுவர்கள் மூவர் கைது!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், தொடரூந்து; மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடாத்தி வந்த மூவர் நேற்று (22-02-2025) கைது செய்யப்பட்டனர்.
யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்கவின் கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய 18 வயது மாணவி.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் இன்று (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை...
யாழ் செல்லும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் கைது!
போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்த பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்...
யாழில் அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்..!
யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடாத்தி வந்த சிறுவன் ஒருவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகஸ்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு , சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான...
கொட்டாஞ்சேனையில் மடக்கி பிடிக்கப்பட்ட கொலையாளிகள் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேக நபர்கள் இருவரும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
பிலியந்தலை, மடபாத்தை பிரதேசத்தில் வசித்த 32 வயதான அருண லக்மால் ஜயவர்த்தன மற்றும் கொழும்பு முகத்துவாரம்...
கொழும்பு – கொட்டாஞ்சேனையில் சற்று முன் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!! கொலையாளிகள் மடக்கி பிடிப்பு
கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி சறறுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி...
சுவிஸ் குமார் தப்பிக்க உதவியமை – லலித் ஜெயசிங்க, ஸ்ரீகஜனுக்கு 4 ஆண்டுகள் சிறை
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் முதன்மை சந்தேக நபர் சுவிஸ் குமாருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்கு முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் முன்னாள் உப...
தனது சாரதியை கழுதை என அழைத்த பிரதி அமைச்சர்…!
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியை கழுதை என அழைத்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு நேற்றையதினம்(19.02.2025) வருகை தந்த பிரதி...