Trending Now
POPULAR NEWS
ARR Craib MSA Scottish Rally Championship: Merrick Stages
All right. Well, take care yourself. I guess that's what you're best, presence old master? A tremor in the Force. The last time felt...
பிணை வழங்க, நீதவானுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி இலஞ்சம் வாங்கிய கான்ஸ்டபிள்...
மனித படுகொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவருக்கு பிணை வழங்குவதற்காக, நீதவானுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, பெண்கள் மூவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டார் என்ற...
WRC RACING WORLD
Albatec Racing Geared-Up For World RX Of France in Europe
All right. Well, take care yourself. I guess that's what you're best, presence old master? A tremor in the Force. The last time felt...
FOOTBAL
HORSE RACING
LATEST ARTICLES
மட்டக்களப்பில் அழுகிய நிலையில் பொது சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு !
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியிலுள்ள பூட்டப்பட்டிருந்த வீடொன்றின் உள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் (Public Health...
நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்தவர்கள் மீதே துப்பாக்கி சூடு !
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னர் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர்...
இவ்வாண்டில் அரசின் செலவு 4,616 பில்லியன் ரூபாய் (முழு விபரம் இணைப்பு)
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலகட்டத்திற்கான அரசின்...
காணிகளை கையகப்படுத்திக் கொண்டு விவசாய உற்பத்தியை அதிகரிக்குமாறு கோருவது நகைப்பிற்குரியது முடியாது – குகதாசன் எம்.பி
தொல்லியல் திணைக்களம் உட்பட அரச திணைக்களங்களினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமையும் நாட்டின் நெல் உற்பத்திக் குறைவுக்கு காரணமாக அமைகிறது என திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இன்று (09) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது...
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு !
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்பட உள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு...
அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படும் ஆண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது..
அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படும் ஆண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது..
#கேள்வி:
நான் ஒரு பட்டதாரி ஆண். என் கல்லூரி நாட்களில் நான் செய்த குறும்பிற்கு அளவில்லை. என்னைக் கல்லூரியில் நிறைய பெண்கள் விரும்பினர். ஆனால்,...
யாழில் சொந்தத் தாயை தொடர்ச்சியாக பாலியல்ரீதியில் சித்திரவதை செய்து வரும் 17 வயதுச் சிறுவன்
யாழில் சொந்தத் தாயை தொடர்ச்சியாக பாலியல்ரீதியில் சித்திரவதை செய்து வரும் 17 வயதுச் சிறுவன் தொடர்பான தகவல்களை பெண் வைத்தியர் ஒருவர் விழிப்புணர்வுக்காக ஊடகவியலாளர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த தாயார் தனது மகனால்...
வடமராட்சி வல்லை விபத்தில் பிரபல தாவில் வித்துவான் விஜயகுமாரின் மகன் பலி !
வல்லைப் பகுதியில் நேற்று இரவு 7-30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
யா / நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும் பிரபல தாவில் வித்துவான்...
வெருகலில் தொல்லியல் திணைக்களத்தால் நில அபகரிப்பு : மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !
திருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் பொதுமக்கள் இன்று புதன்கிழமை (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெருகல் - வட்டவான் பகுதியில் திருகோணமலை –...
ரூ . 97 மில். கொக்கைனுடன் 66 வயது நபர் கட்டுநாயக்கவில் கைது
சட்டவிரோதமான முறையில் இன்று (08) இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் ரூ. 97 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை தனது பயணப்பெட்டியில் மறைத்துக்கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டவர்...