Trending Now
POPULAR NEWS
கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம் !
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்தொம்பே குடாகலபுவே பகுதியில் கடலில் மிதந்த நிலையில் பெண்ணொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் சடலம் ஒன்று மிதப்பதாக அம்பலாங்கொடை...
யாழில் மீண்டும் அதிகரிக்கும் சோதனை சாவடிகள்: மக்கள் விசனம்
யாழ்ப்பாணத்தில் மீண்டும் திடீரென சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்டபின்னர் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளமை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போர் முடிவுற்ற பின்னர் சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு...
WRC RACING WORLD
நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து!
முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விபத்துகுள்ளாகியுள்ளது.
பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடைப்பட்ட பகுதியில், நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்தின்...
FOOTBAL
HORSE RACING
LATEST ARTICLES
காதலியின் செயலால் ஆத்திரமடைந்த காதலன் அவளது ஊருக்கான மின் இணைப்புகளைத் துண்டித்தான்
இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த வேளையில் காதலியின் தொலைபேசியின் அழைப்பு வேறொருவரின் தொடர்பிலிருந்ததால் மின் இணைப்புகளை இளைஞன் ஒருவன் துண்டித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தியாவின், பீகார் மாநிலத்தில் இளைஞன்...
நாட்டில் இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி!
நாட்டில் இனவாத அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்கு எந்த வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
“கற்பகதரு வளம்” என்ற தேசிய திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது...
பாதாளத்தை வேட்டையாடிய உயர்பொலிஸ் அத்தியட்சகர் – யார் இந்த ஓலுகல
இரத்தம் சிந்தாமல் ஜகார்தாவில் பாதாளத்தை வேட்டையாடி மண்டியிடச் செய்த பொலீஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுக்கல
இலங்கையை கொலை கலாசாரத்தால் ஆட்டிப் படைத்த பாதாளத்தின்b6 பிரபலங்களை ஒரே தாவலில் இரத்தம் சிந்தாமல் மண்டியிடச் செய்து இரண்டு...
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு.
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க...
நோய்க்கு செலவு செய்ய பணமில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த நபர் – பசறையில்...
பசறை, பெல்கஹதென்ன பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (1) மதியம் தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை, பெல்கஹதென்ன, கிரிகல, பகுதியை சேர்ந்த 76...
முகநூல் பாவிப்பவர்கள் அவதானம் இங்கிலாந்து அண்ரசனிடம் 29 இலட்சத்தை இழந்த யாழ் வாசி…
முகநூலில் ஏற்பட்ட நட்பு நண்பர் பரிசுத்தொகை ஒன்றை பெற்றிருப்பதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருடம் சுமார் 29 இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில் பேஸ்புக்கில் மாக்...
யாழ்.செயலாளரின் மகனில் ஆள்மாற்றம்! அண்ணன் மதுபோதையால் தம்பியார் கைதாம்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் ம.பிரதீபனின் வாகனத்தை செலுத்திச் சென்று விபத்துக்குள்ளானவர் அவரது மூத்த மகன் என்றும் தற்போது பொலிஸாரினால் மதுபோதை பலூன் பரிசோதனை, வாக்குமூலம் பெறப்பட்டது இளைய மகன் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள்...
யாழ்ப்பாணத்தில் தொடரூந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடாத்திய சிறுவர்கள் மூவர் கைது!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், தொடரூந்து; மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடாத்தி வந்த மூவர் நேற்று (22-02-2025) கைது செய்யப்பட்டனர்.
யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்கவின் கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய 18 வயது மாணவி.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் இன்று (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை...
யாழ் செல்லும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் கைது!
போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்த பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்...

































