ஜப்பான் உதவியுடனான அபிவிருத்திகள் விரைவில் ஆரம்பம்
– தொலைக்காட்சி டிஜிட்டல் ஔிபரப்பு திட்டம்ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் ( JICA) தலைமை பிரதிதிநிதி யாமோடா டெட்சூயா (Yamada Tetsuya) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் (01) பிற்பகல் ஜனாதிபதி...
நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு
நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் 92, மண்ணெண்ணெய், சுப்பர் டீசல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.அதேவேளை பெற்றோல் 95 விலைகளில் மாற்றமில்லை.அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு...
ரூ. 3 1/2 கோடிக்கும் அதிக கஞ்சா மீட்பு
15இராணுவம் புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலின் அடிப்படையில், மூன்றரை கோடிக்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று...
வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விளக்கம்
தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதுகுறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,புதிய...
முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பு துப்பாக்கிகளை மீளப்பெற நடவடிக்கை
முன்னாள் எம்.பிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்படுள்ளது.முன்னாள் எம்.பிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான கடிதங்களை உரிய முன்னாள் எம்.பிகளுக்கு உடனடியாக...
60 வயது நபரால் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
சிறுமியொருவர் பாலியல் சேட்டைக்கு முகம் கொடுத்த சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.26.09.2024 அன்று குறித்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி...
யாழில் மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய வாத்தி!!நீதிமன்றம் செல்ல விடாது பெற்றோருக்கு அழுத்தம்
யாழ் இருபாலைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை விஞ்ஞான பாட ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,இரு மாணவர்களுக்கிடையில் புத்தகப் பை தொடர்பில் இழுபறி...
ஊடகவியலாளர் அப்துல் சலாம் யாசீம் மீது சிலர் முரட்டு தனமான தாக்குதல்!! அதிர்ச்சி வீடியோ
திருகோணமலை ஊடகவியலாளரான அப்துல் சலாம் யாசீம் என்பவர்மீது சிலர் தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி ஒன்று தற்போது கசிந்துள்ளது.குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குறித்த ஊடகவியலாளரிடம் வினவியபோது தன்னால் வெளியிடப்பட்ட சில உண்மைச் செய்திகளின்...
வருமான வரி செலுத்தத் தவறியவர்களுக்கு காலக்கெடு
51– தாமதித்தால் சட்டரீதியான அபராதம் மற்றும் வட்டி2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திங்கட்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.வருமான வரி செலுத்துவதைத்...
யாழில் காதலித்த யுவதி தன்னை கை விட்டு வெளிநாடு செல்ல ஆயத்தமானதால் இளைஞன் தற்கொலை!!
யாழ்ப்பாணத்தில் காதலித்த பெண் விட்டுச் சென்றதால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.இச்சம்பவத்தில் கச்சேரி, நல்லூர் வீதியை சேர்ந்த 24 வயதான திருநாவுக்கரசு வெலிற்றன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும்...