நாளை ஆகஸ்ட் 30 – சர்வதேச காணாமல் போனோர் தினம்

வடக்கு கிழக்கில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டடோர் தினம் நாளை ஆகஸ்ட் 30 அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 30 ம் திகதி சர்வதேச காணாமல்...

நானுஓயா நீரோடையிலிருந்து காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

நானுஓயா, கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று சனிக்கிழமை (9) காலை மீட்கப்பட்டுள்ளது. நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானு ஓயா கிலாரண்டன் பகுதியில் வசித்த 4 பிள்ளைகளின்...

அனுராதபுரம் – விலாச்சி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு

அனுராதபுரம் - விலாச்சி வீதியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலயத்துக்கு அருகில் இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விபத்தில்...

பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவிக்க தடை??

18 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். நாட்டில் 18...

மலேசியாவில் 3 இலங்கையர்கள் உயிரிழப்பு – தேடப்படும் மேலும் 2 இலங்கையர்!

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு இலங்கையர்களை தேடி வருவதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை...

மீனவர்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.!

மீனவர்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை - வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின்...

கஜகேசரி ராஜயோகம்.. அக்டோபர் 28 .. அதிஸ்டமழையில் நனையவுள்ள 3 ராசிகள்!

கஜகேசரி ராஜயோகம் ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசிகளை மாற்றுவதன் மூலம் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இது மனித வாழ்க்கையையும் பூமியையும் நேரடியாக பாதிக்கிறது.வியாழன் தற்போது மேஷ ராசியை...

பச்சை கள்ளியை தலைவர் மகளுடன் ஒப்பிடும் அலுக்கோசுகள் – lanka info

யார் அந்த உதயகலா ? பிரபாகரன் மகள் துவாரகா என பித்தலாட்டம்! தமிழீழம் கோரி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால்...

பச்சை கள்ளியை தலைவர் மகளுடன் ஒப்பிடும் அலுக்கோசுகள் – lanka data

யார் அந்த உதயகலா ? பிரபாகரன் மகள் துவாரகா என பித்தலாட்டம்! தமிழீழம் கோரி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால்...

பச்சை கள்ளியை தலைவர் மகளுடன் ஒப்பிடும் அலுக்கோசுகள் – lanka info

யார் அந்த உதயகலா ? பிரபாகரன் மகள் துவாரகா என பித்தலாட்டம்! தமிழீழம் கோரி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால்...

LATEST POSTS