SRI LANKA

About the author

குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிப்பது பாதுகாப்பானது

நாட்டில், இந்நாட்களில் இன்ஃப்ளூவன்ஸா நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைள் அதிகம் பதிவாகி வருவதனால், குழந்தைகளுக்கு முகக்கவசத்தை அணிவிக்குமாறு, சுகாதாரப் பிரிவின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா பெற்றோரை வலியுறுத்தியுள்ளார்.அத்துடன், கை, கால்...

“தெடிகம” நாமத்தை தவறாக பயன்படுத்திய தனியார் நிறுவனமொன்றுக்கு தடை உத்தரவு

40“தெடிகம” என்ற பெயரைப் பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்தி தங்க அடகு வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கண்டியில் தனியார் நிறுவனமொன்றுக்கு தெடிகம என்ற வர்த்தக நாமத்துடன் கூடிய வர்த்தக முத்திரையை பயன்படுத்த கொழும்பு...

ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட வாகனங்கள் மீண்டும் அந்தந்த நிறுவனங்களிடம்

66– RDA 08 – நிதி அமைச்சு 03 – தென் மாகாண சபை 01 – போக்குவரத்து, சிவில் விமான சேவை அமைச்சு 01 – வனஜீவராசிகள் திணைக்களம் 01கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு...

ஜப்பான் உதவியுடனான அபிவிருத்திகள் விரைவில் ஆரம்பம்

– தொலைக்காட்சி டிஜிட்டல் ஔிபரப்பு திட்டம்ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் ( JICA) தலைமை பிரதிதிநிதி யாமோடா டெட்சூயா (Yamada Tetsuya) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் (01) பிற்பகல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் 92, மண்ணெண்ணெய், சுப்பர் டீசல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.அதேவேளை பெற்றோல் 95 விலைகளில் மாற்றமில்லை.அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு...

ரூ. 3 1/2 கோடிக்கும் அதிக கஞ்சா மீட்பு

15இராணுவம் புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலின் அடிப்படையில், மூன்றரை கோடிக்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று...

வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விளக்கம்

தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதுகுறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,புதிய...

முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பு துப்பாக்கிகளை மீளப்பெற நடவடிக்கை

முன்னாள் எம்.பிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்படுள்ளது.முன்னாள் எம்.பிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான கடிதங்களை உரிய முன்னாள் எம்.பிகளுக்கு உடனடியாக...

60 வயது நபரால் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

சிறுமியொருவர் பாலியல் சேட்டைக்கு முகம் கொடுத்த சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.26.09.2024 அன்று குறித்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி...

வருமான வரி செலுத்தத் தவறியவர்களுக்கு காலக்கெடு

51– தாமதித்தால் சட்டரீதியான அபராதம் மற்றும் வட்டி2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திங்கட்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.வருமான வரி செலுத்துவதைத்...

ஜனாதிபதி அநுர குமாரவுக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து

37இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுக்கு அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் தாம் பெருமைப்படக்கூடிய சுதந்திரமான,நியாயமான, அமைதியான தேர்தலின் மூலம் தங்களை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதாகவும்...

ஜனாதிபதி அலுவலக சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார

44ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேன்று...

Categories